திருவள்ளூரில் 19 மழலையர், தொடக்கப் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து:
உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 19 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.கட்டாயக் கல்விச் சட்டம், 2009ன் படி, போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் உரிய சான்றுகள் இன்றி அஙகீகாரம் பெறாமல் செயல்படும், 19 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகளை அப் பள்ளிகளில் சேர்க்க
வேண்டாம் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...