மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்
பயிலும் மாணவர்களின் நலனுக்காக இணையதளம் மூலம் பணம் கட்டும் வசதியை
பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தொடங்கி வைத்தார்.
இந்த பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும்,
தொலைதூர கல்வி மூலமாகவும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று
வருகின்றனர்.சலான் அல்லது வரைவோலை மூலம் கல்வி கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்துவதற்கு மாணவர்களுக்கு, பல்வேறு இடர்பாடுகள் தொடர்ந்ததால் இணையதளம் மூலம் பணம் கட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
வருகின்றனர்.சலான் அல்லது வரைவோலை மூலம் கல்வி கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்துவதற்கு மாணவர்களுக்கு, பல்வேறு இடர்பாடுகள் தொடர்ந்ததால் இணையதளம் மூலம் பணம் கட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...