வருங்கால வைப்பு நிதியின்
ஆண்டு கணக்கு
விவரம் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள்
பதிவிறக்கம் செய்துதொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர்
வைப்பு நிதி
நிறுவன மண்டல
அலுவலர் எஸ்.டி.பிரசாத்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழிலாளர்களின் வைப்பு
நிதி குறித்த
ஆண்டு கணக்கு
விவரங்கள் இதுவரை
நிறுவனங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு
வந்தன. அதை
நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்தன.தற்போது
வருங்கால வைப்பு
நிதி அமைப்பு
2012-2013 ஆம் ஆண்டு முதல்"எம்ப்ளாயர் இ-சேவா' என்ற
இணையதளத்தில் ஆண்டு கணக்கு விவரங்களை பதிவேற்றம்
செய்து வருகிறது.
இதனை நிறுவனங்கள்
பதிவிறக்கம் செய்து, தொழிலாளர்களுக்கு விநியோகிக்கலாம் என
அந்த செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...