அந்த தொண்டு நிறுவனம் மேலும், அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில், இளம்பெண்கள் சமூக , பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கட்டாயப்படுத்தியும் கடத்தி சென்றும், திருமணம் செய்து வைக்கப்படுவது கவலையளிக்கிறது. உலகளவில் குழந்தை திருமணம் இந்தியாவி்ல தான் நடக்கிறது. இதில் 50 சதவீதத்திற்கும் மேல் ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தான் நடைபெறுகிறது.
அந்த தொண்டு நிறுவனம் மேலும், அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில், இளம்பெண்கள் சமூக , பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கட்டாயப்படுத்தியும் கடத்தி சென்றும், திருமணம் செய்து வைக்கப்படுவது கவலையளிக்கிறது. உலகளவில் குழந்தை திருமணம் இந்தியாவி்ல தான் நடக்கிறது. இதில் 50 சதவீதத்திற்கும் மேல் ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தான் நடைபெறுகிறது.








