அரவக்குறிச்சி தொகுதிககான தேர்தல் 23-ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து
ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில்
அன்புநாதன மற்றும் கே.சி. பழனிச்சாமி ஆகியோரின் விட்டில் சோதனை நடந்ததை
மேற்கொள் காட்டிய தேர்தல் ஆணையம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார்கள்
அதிகளவில் வந்துள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொண்டு்ளளதாக தெரிவித்துள்ளது.
இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் வரும் 25ம் தேதி நடக்கும் என
தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பரபரப்பான அறிவிப்பால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...