ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு.
கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியான பத்திரிகை செய்தியில்,
ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு குறித்து கோரியிருந்தனர். இந்தப் பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
"ஆதிதிராவிடர் நல விடுதிகளில் துப்புரவு, சமையல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தத் துறை மூலம் மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களும் தலித், பழங்குடியின மக்களை முன்வைத்தே அறிவிப்பு வெளியிடுகின்றனர். மாறாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பொதுவான அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இந்த அறிவிப்பின் மூலம் ஆதிதிராவிடர் மக்கள் துப்புரவுப் பணிக்கு மட்டும்தான் என்பதை வரையறுக்கின்றனர்" எனக் கொதிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு குறித்து கோரியிருந்தனர். இந்தப் பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
"ஆதிதிராவிடர் நல விடுதிகளில் துப்புரவு, சமையல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தத் துறை மூலம் மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களும் தலித், பழங்குடியின மக்களை முன்வைத்தே அறிவிப்பு வெளியிடுகின்றனர். மாறாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பொதுவான அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இந்த அறிவிப்பின் மூலம் ஆதிதிராவிடர் மக்கள் துப்புரவுப் பணிக்கு மட்டும்தான் என்பதை வரையறுக்கின்றனர்" எனக் கொதிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...