முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் சார்பில் டெல்லியில் வரும் வியாழக்கிழமை (23.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது டெல்லி அல்லாத பிற மாநிலங்களுக்கு பொருந்தாது என்று அந்த அறிவிப்பிலேயே உள்ளது.
எனவே தமிழகத்தில் பிறை பார்த்த அடிப்படையில் வரும் புதன் அன்றே (22.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும்.
ஆகவே பெருநாள் தொடர்பான மற்ற அறிவிப்புகளை கண்டு குழப்பமடையத்தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.
மத்திய அரசின் சார்பில் டெல்லியில் வரும் வியாழக்கிழமை (23.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது டெல்லி அல்லாத பிற மாநிலங்களுக்கு பொருந்தாது என்று அந்த அறிவிப்பிலேயே உள்ளது.
எனவே தமிழகத்தில் பிறை பார்த்த அடிப்படையில் வரும் புதன் அன்றே (22.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும்.
ஆகவே பெருநாள் தொடர்பான மற்ற அறிவிப்புகளை கண்டு குழப்பமடையத்தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...