ஆம் ஒரு பெற்றோர் தனது மகனையோ
/மகளையோ பள்ளியில் சேர்த்தால் மட்டும் தமது கடமை முடிந்தது என்று இல்லாமல்
தொடர்ந்து அக் குழந்தைகள் மீதும் அவர்களது கல்வியின் மீதும் பெற்றோர்கள் மிகுந்த கவனமும், ஈடுபாடும் கொள்ளவேண்டும்
அப்போது தான் அக்குழந்தையின் கல்வியிலும் வாழ்விலும் மென்மேலும் முன்னேற முடியும அவ்வகையில் பெற்றோராகிய எனக்கு ஒரு
நல்ல சிறப்பான வாய்ப்பு கிடைத்தது அதாவது http://parents.qb365.in எனும் software பற்றிய விளக்கமும், அதனை எளிதாக பயன்படுத்தும் விதமும் ( Demo) எனக்கு வழங்கப்பட்ட்து .இது மிகவும் பயனுள்ள
வகையில் எனக்கும் எனது மகனுக்கும் இருந்தது.
இந்த http://parents.qb365.in ஆனது பள்ளியில் படிக்க கூடிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பொதுவாக 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகள் மற்றும் NEET ,JEE ,JIPMER போன்ற அனைத்து விதமான நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது .
இந்த software மூலம் என்னை போன்ற பெற்றோர்களே ஆசிரியர்களாக செயல்படலாம் , அதாவது இதன் மூலம் நமது குழந்தைகளுக்கு தேவையான வினாத்தாள்கள் , விடைக்குறிப்புகள் (Answerkeys/ solutions) மற்றும் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் என வினாத்தாளை நாமே வடிவமைத்தும் மேலும் ஏற்கனேவே வடிவமைத்துள்ள (Predefined Test / mock exams )வினாத்தாள் என பல்வேறு வகையான தேர்வுகளை மீண்டும் மீண்டும் பயிற்சி பெற செய்யலாம் , அதன் முடிவையும் பெறலாம் .
சுருங்க கூறின் இது பொது தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...