தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் சனிக்கிழமை ( நவம்பர் 10) செயல்பட உள்ளன.
தீபாவளிக்கு முந்தைய தினமான கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 5) அரசு பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 10-ஆம் தேதிறு இரண்டாவது சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சனிக்கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட உள்ளன.
தனியார் பள்ளிகள்: தனியார் பள்ளிகளைப் பொருத்தவரையில், ஒன்றாம் வகுப்புக்குக் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய தினமான கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 5) அரசு பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 10-ஆம் தேதிறு இரண்டாவது சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சனிக்கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட உள்ளன.
தனியார் பள்ளிகள்: தனியார் பள்ளிகளைப் பொருத்தவரையில், ஒன்றாம் வகுப்புக்குக் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...