இன்று 25/03/2019 அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 23 ஆவது வழக்காக விசாரணைக்கு வந்தது !!!. விசாரணையின்போது அரசு தரப்பில் நாங்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்ட அனைவரையும் பணியில் சேர்த்து விட்டோம் என்று கூறப் பட்டது !!!. நமது தரப்பில் மறுக்கப் பட்டு இன்னும் ஒருவர் சேராமல் இருப்பதையும் மேலும் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ள ஊழியர்கள் மேல் பொய் வழக்கு நிலுவையில் உள்ளது !!!. வழக்குப் பதிவு செய்யப் பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது !!!. உடனடியாக இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளவர்களின் மேல் உள்ள நடவடிக்கைகள் மற்றும் நமது தரப்பில் கொடுக்கப் பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது !!!. அரசால் இரண்டு வார காலம் அவகாசம் கேட்கப் பட்டதை அடுத்து மீண்டும் வழக்கு 08/04/2019 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது !!!.*
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 25 March 2019
இன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வழக்கு விசாரணைக்கு எட்டப் பட்டது !!!.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...