டிசம்பர் - 11 :
பாரதி பிறந்த தினம்.
செல்லம்மா....
பெரும் பொழுது
ரெளத்திரம் பழகிய
எனக்கு,
சிறு பொழுது
காதல் கற்று தந்தவள்...!
அதே காதலுக்காக
என் அதீத
கிறுக்குத் தனங்களை
பூமா தேவியாய்
பொறுத்துக் கொண்டவள்...!
என் வயிற்றுப் பசிக்கு
எங்கெங்கோ அலைந்து
அவள் சமைத்துத்
தந்த உணவை,
காக்கைக்கும் குருவிக்கும்
பகிர்ந்தளித்தமைக்கு
சிறு கோபமும் காட்டாதவள்...!
கண்ணம்மாக்களை
எழுதப் பிடிக்கும்,
செல்லம்மாவோடு மட்டுமே
வாழத் துடிக்கும்...!
இவண்...
சுப்ரமணிய பாரதி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...