Clerodendrum phlomides தழுதாழை மூலிகை..
தழுதாழையை வாதம் அடக்கும் மூலிகை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும்.. மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும்.. ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்..பலவித வாத நோய்களுக்கான அருமருந்து.."அழுதாரை வாழ வைக்கும் தழுதாழை" என்பது மருத்துவ பழமொழி. வாதநோய்களுக்கான சிறந்த மூலிகைகளில் ஒன்று:
தழுதாழையை வாதம் அடக்கும் மூலிகை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும்.. மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும்.. ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்..பலவித வாத நோய்களுக்கான அருமருந்து.."அழுதாரை வாழ வைக்கும் தழுதாழை" என்பது மருத்துவ பழமொழி. வாதநோய்களுக்கான சிறந்த மூலிகைகளில் ஒன்று: