ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற விரும்புவோர், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின், கற்பித்தல் திறனை பாராட்டும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும், 11ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை, 115 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின், கற்பித்தல் திறனை பாராட்டும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும், 11ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை, 115 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...