தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை! - முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!
மக்களின்
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்க போவதில்லை
என்று முதல்வர் பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். கொரொனாவை தடுக்க
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தால் நோய் பரவல் குறையும்,
பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...