வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை...!
அடுத்தவரைப் பார்த்து
காப்பி அடிப்பதால்தான்
பலர் தோல்வியடைகிறார்கள்...!
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித்தாள்...!
அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன. கோழையை வாழ வைக்கிறது. வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது.
மகிழ்ச்சியை சேமித்து வைப்பதில் எந்த பயனும் இல்லை. அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட... ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்..!
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.. ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...