இன்றையத் தலைப்பு
நெஞ்சம் மறப்பதில்லை-உள்ளத்தை மகிழ்விக்கும் வரிகள் :
காலவெளிச் சுழற்சியில்
கட்டியாளும் கணத்தநோய்கள்
கரைந்தொழுகிய அந்தழகிய
காலச்சுவடுகளை நெஞ்சம்மறப்பதில்லை....
கூச்சலிடும் பருவத்தில்
கட்டிப்பிணைத்த அம்மாவிரல்
விட்டுவிலகையில் கண்ணீர்
ததும்பியகணம் நெஞ்சம்மறப்பதில்லை.....
பஞ்சத்தில் வாடிநின்றபோதில்
பஞ்சணையானது அம்மாமடி
பசியின்கோரத்தில் கண்சொருகி
படித்திருந்தநிலை நெஞ்சம்மறப்பதில்லை.....
நெஞ்சம் மறப்பதில்லை-உள்ளத்தை மகிழ்விக்கும் வரிகள் :
காலவெளிச் சுழற்சியில்
கட்டியாளும் கணத்தநோய்கள்
கரைந்தொழுகிய அந்தழகிய
காலச்சுவடுகளை நெஞ்சம்மறப்பதில்லை....
கூச்சலிடும் பருவத்தில்
கட்டிப்பிணைத்த அம்மாவிரல்
விட்டுவிலகையில் கண்ணீர்
ததும்பியகணம் நெஞ்சம்மறப்பதில்லை.....
பஞ்சத்தில் வாடிநின்றபோதில்
பஞ்சணையானது அம்மாமடி
பசியின்கோரத்தில் கண்சொருகி
படித்திருந்தநிலை நெஞ்சம்மறப்பதில்லை.....
பட்டம்பெற்று வளர்ந்தநிலையில்
பாடுதிருடும் சமூகத்தில்
பாடப்படாத ஊமைக்கவிஞனாகிற
பஞ்சநிலை நெஞ்சம்மறப்பதில்லை....
வாராத தபாலுக்காய்
எழுதப்படாத கடிதத்திற்காய்
தோண்டப்படாத கண்விழியில்
தேங்கிநிற்கிற கண்ணீருக்கு.....
ஆறுதல்மொழி இதயத்திடம்
அத்தனைமுறை போராடிக்கேட்டேன்
இதுதான் உன்வாழ்வு
இதயம்சொல்லை நெஞ்சம்மறப்பதில்லை......
கட்டுப்பட்டு வாழ்வுத்தொடங்கி
துயரம்விட்டு போலிபுன்னகை
தொன்றுத்தொட்டு வாழ்வாகிறேன்
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.....
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.
கவிபாலாதமிழ்
பாடுதிருடும் சமூகத்தில்
பாடப்படாத ஊமைக்கவிஞனாகிற
பஞ்சநிலை நெஞ்சம்மறப்பதில்லை....
வாராத தபாலுக்காய்
எழுதப்படாத கடிதத்திற்காய்
தோண்டப்படாத கண்விழியில்
தேங்கிநிற்கிற கண்ணீருக்கு.....
ஆறுதல்மொழி இதயத்திடம்
அத்தனைமுறை போராடிக்கேட்டேன்
இதுதான் உன்வாழ்வு
இதயம்சொல்லை நெஞ்சம்மறப்பதில்லை......
கட்டுப்பட்டு வாழ்வுத்தொடங்கி
துயரம்விட்டு போலிபுன்னகை
தொன்றுத்தொட்டு வாழ்வாகிறேன்
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.....
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.
கவிபாலாதமிழ்