படித்ததில் சிரித்தது.
..............................................
மாடிப்படி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்:
"பாட்டி..
இனிமே ஆறுமாசத்துக்கு நீங்கள் மாடிபடி ஏறக்கூடாது".
ஆறுமாதம் கழித்து:
"பாட்டி இனிமே தாராளமா மாடிபடி ஏறலாம்.
கால் நல்லாயிருச்சு உங்களுக்கு".
"அப்பாடா...
இப்பவாச்சும் இதைச் சொன்னியேப்பா...
எத்தனை நாளைக்குத்தான் பைப் வழியாவே ஏறி இறங்குறது?!"
*ஊரடங்கும்,மக்களும்*
இப்பிடித்தான் போயிட்டு இருக்காங்க.!!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...