
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதிமுறையானது செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச்!
அதே நேரம், பயனாளர்களின் பாதுகாப்புத்தன்மையை இது அதிகரிக்கும் என்பதால், கூடிய விரைவிலேயே இந்த நடைமுறை எல்லா ஏ.டி.எம்-களிலும் பின்பற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.








