*கனமழையின் காரணமாக 26 ஆம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது .
*பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட அரசு ஊழியர் ஆசிரியர் சங்க கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர்.
*எனவே 26 ஆம் தேதி அனைத்து அரசு பணியாளர் ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்ற அரசின் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*எனவே அரசு ஊழியர் ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...