தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதலமைச்சரிடம் கலந்தாலோசித்த பின் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கட்டமைப்பு வசதிகள்
குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் மேலும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம்
பேசிய அவர் தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க
வேண்டும் என அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...