தற்போது அதற்கான நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமனம் தொடர்பான ஆணையை 11 நபர்களுக்கு வழங்கினார். இதில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, இளங்கலை வியாபார நிர்வாக துறை, கணித்துறை, வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறை, கணிப்பொறி பயன்பாட்டுத்துறை, மூலவர் மற்றும் உடற்கல்வித்துறை உள்ளிட்ட 11 நபர்களுக்கு துறை சார்ந்த பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடர்பாக இந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது பேராசிரியர் நியமனங்களும் நடைபெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...