▪️தமிழகத்தில் ( 14.10.2021 ) இன்று 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 15,650
▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 74
▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று
▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 143
👁️🗨️ஈரோடு - 79
👁️🗨️செங்கல்பட்டு - 95
👁️🗨️திருப்பூர் - 74
👁️🗨️ தஞ்சை - 63
⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.10.2021 )
▪️இன்றைய உயிரிழப்பு : 20 ( 36,033 )
▪️சென்னை மட்டும் - 4
▪️இணைநோய் இல்லாதவர் - 2
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...