இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை
உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை
செய்துவருகின்றனர். அந்த வகையில், இந்த அசாதாரண சூழலில் நமது உடலுக்கு அதிக
ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சூப்பர் ஃபுட்ககளுள் ஒன்றான முருங்கை
இலைகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றும்
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Read more Click Here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...