Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது.
இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விபரங்கள்
# Skilled Artisans பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
# அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும்.
# விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.
# விண்ணப்பதாரர்கள் Trade Test வாயிலாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
# அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய்.19,900/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் இருப்பவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இன்று மார்ச்-11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...