வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே இருக்கும். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கு சென்று கல்வி கற்று, கை நிறைய சம்பளத்தோடு முடிந்தால் கிரீன் கார்டு வாங்கி அங்கேயே தங்கிவிடவேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்.
ஒருவேளை, கல்வி கற்பதற்காக நீங்கள் வெளிநாடு செல்ல பயன்படுத்திய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
Read More Click here