பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி , கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.