இப்போது பலருக்கும் சம்பளம் அதிகமாக இருந்தாலும் கூட அதைச் சேர்க்கும் பழக்கம் யாருக்கும் இல்லாத நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சேமிப்பு எப்போதும் முக்கியமான என்பதைத் தொடர்ந்து பேசி வருபவர் ஆனந்த் சீனிவாசன். இதனிடையே அவர் சேமிப்பு எப்படி தலைமுறையைக் கடந்தும் காக்கும் என்பதை வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார்.