பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.08.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :காலம் அறிதல்
குறள் எண்:485
காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருதுபவர்.
பொருள்: உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
READ MORE CLICK HERE