டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில், அதன் வேகம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெகு விரைவில் வெளியிடப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த வேகம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
READ MORE CLICK HERE