பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 திட்டங்கள் குறித்து விரிவாக விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்பிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. READ MORE CLICK HERE