பல முன்னனி தனியார் கம்பெனிகள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கிறது...
இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம், பொறியியல் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
தகுதி:
18முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்...
தேர்வு செய்யப்படுவோர் வெளியூர் சென்று பணிசெய்ய விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்...
தேவையானவை:
1.கல்வி சான்றுகளின் அசல் மற்றும் நகல்,
2.ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல்
3.வாக்காளர் அடையாள அட்டை அசல் மற்றும் நகல்
4.பாஸ்போர்ட் அளவு போட்டோ 2
கூடுதல் விவரங்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தை 04365-253061 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாகை ஆட்சியர் எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்...
இடம்:ஏவிசி பொறியியல் கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை,609305.
நாள்:6.02.2016, சனிக்கிழமை
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை
உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது மற்ற குரூப்க்கு பகிருங்கள்...
உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...
நன்றி....
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...