தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் 2 மாவட்ட
எஸ்.பி.க்களை பணி இடமாற்றம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர், திருவாரூர்,
திருவண்ணாமலை நெல்லை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள்
அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்ட ஆட்சியராக காக்கர்லா உஷாவும், திருவாரூர் மாவட்ட
ஆட்சியராக வெங்கடேஷ், திருவண்ணாமலை ஆட்சியராக பூஜா குல்கர்னியும், நெல்லை
ஆட்சியராக சமயமூர்த்தியும், புதுக்கோட்டை ஆட்சியராக ஸ்வர்ணாவும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் தேர்தல் ஆணையம்
மாற்றியுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்பி.,யாக ரூபேஷ் குமார் மீனாவும், தஞ்சாவூர்
மாவட்ட எஸ்பி.யாக சுதாகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கான புதிய டிஜிபி.,யாக கே.பி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...