தமிழகத்தில், அடுத்த மாதம், 6ல், நடக்கவிருந்த,ஹிந்தி தேர்வுகள், 20ம்
தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஹிந்தி பிரசார சபா மூலம்,
நாடு முழுவதும் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது
.தமிழகத்தில், சென்னை தி.நகரிலுள்ள தென் இந்திய
ஹிந்திபிரசார சபா சார்பில், பல்வேறு மையங்கள் மூலம், ஹிந்தி
கற்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம், 6ல்,
ஹிந்தியில் பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபா ஆகிய தேர்வுகள் நடத்தப்படும் என,
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், இந்தத் தேர்வுகள், ஆக.,
20க்கு தள்ளி வைக்கப்பட்டதாக, ஹிந்தி பிரசார சபா அறிவித்துள்ளது. இதற்கான
அறிவிப்பை, சபாவின் பொதுச்செயலர், ஜி.வி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...