பெண் கருக்கொலையை தடுக்கவும், ஆண்-பெண் விகிதாச்சாரத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
"பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்". இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்கும் பெண்குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
"பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்". இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்கும் பெண்குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...