புதுச்சேரி மருத்துவ கவுன்சிலிங்: 20 சதவீதம் பேர் ஆப்சென்ட்:
முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில, விண்ணபித்த மாணவர்களின் 80 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த 6ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த 3,361 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பட்டு, ஆறு பிரிவுகளாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
சராசரியாக தினமும் 800 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு
அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிற்கும் 100 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
முதற்கட்ட மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் முடிவில் 2,680 வந்தனர்.
அதாவது விண்ணப்பித்த மாணவர்களின் 80 சதவீத பேர் கவுன்சிலிங்கிற்கு
வந்துள்ளனர்.
இவர்களில் 1,029 பேர் சீட்டுகளை தேர்வு செய்துள்ளனர். 20
சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். ஒரு எம்.பி.பி.எஸ்., உட்பட 6
சீட்கள் மட்டுமே காலியிடம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...