என்ஜினீயரிங் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்ற:
தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில்
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மாணவர்
சேர்க்கை முடிவடைந்தது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள்
ஏற்கனவே திறந்து. ஆனால் பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன.இந்த
நிலையில் அண்ணா பல்கலைக்கழக உத்தரவுப்படி நாளை (வியாழக்கிழமை) திறக்கின்றன.
அதாவது பி.இ. முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...