என்ஜினீயரிங் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்ற:
தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில்
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மாணவர்
சேர்க்கை முடிவடைந்தது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள்
ஏற்கனவே திறந்து. ஆனால் பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன.இந்த
நிலையில் அண்ணா பல்கலைக்கழக உத்தரவுப்படி நாளை (வியாழக்கிழமை) திறக்கின்றன.
அதாவது பி.இ. முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.