"போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என கூறி, தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள, 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்" முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட 44 நிகர்நிலை பல்கலைகள் குறித்து, இரண்டு மாதங்களுக்குள் யு.ஜி.சி., ஆய்வு செய்து அது தொடர்பான ஆலோசனையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இதையடுத்து மத்திய அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...