Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழகத்தில் 14 இடங்களில் வெள்ள அபாய முன்அறிவிப்பு மையங்கள் மத்திய அரசு அமைக்கிறது:
தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள அபாய முன்அறிவிப்பு மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை,
காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்
மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மழை பெய்ய
வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் மழையின் அளவு குறித்து வானிலை ஆய்வு மையத்தின்
வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
வெள்ளம் தொடர்பாக மக்களுக்கு
முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க எந்த வசதியும் இல்லை. அவசர காலங்களில்
அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விடுக்கப்படுகிறது.
ஆனால் இது மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை நிலவி வருகிறது.
முன்அறிவிப்பு மையங்கள்
இந்த நிலையில் இனிவரும் காலங்களில் வெள்ளம் தொடர்பாக மக்களுக்கு
முன் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில்
100 வெள்ள முன்அறிவிப்பு மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெள்ள
அபாய முன்அறிவிப்பு மையங்கள் இல்லாத 6 மாநிலங்களில் புதிதாக 40
மையங்களும், ஏற்கனவே முன்அறிவிப்பு மையங்கள் உள்ள பிற மாநிலங்களில்
கூடுதலாக 60 மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள அபாய முன்அறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர
ராஜஸ்தானில் 12 மையங்கள், சிக்கிம் மாநிலத்தில் 8 மையங்கள்,
அருணாச்சலபிரதேசத்தில் 3 மையங்கள், கேரளாவில் 2 மையங்கள் மற்றும்
இமாச்சலபிரதேசத்தில் ஒரு மையம் என 5 மாநிலங்களில் 26 வெள்ள முன் அறிவிப்பு
மையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த மையங்கள் நீர்வளத்துறை
அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய நீர் ஆணையத்தின் மூலம்
அமைக்கப்படும். இந்த திட்டம் நடப்பு ஐந்தாண்டு திட்டத்திலேயே
நிறைவேற்றப்படும். இந்த தகவல்கள் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








