CPS ரத்து : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGEA) காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு.
1. CPS ரத்து வேண்டும்2. 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்
3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்
4. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரணி18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்
3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்
4. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
5. Outsourcing, daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்
6. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்கதமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரணி18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்