
பிள்ளையார்
" வினை தீர்ப்பான் விநாயகன் " என்று கூறுவார்கள். அதற்கேற்றாற் போல
பிள்ளையாரை வழிபடுவது உங்களை அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும்.
சிவபெருமான் - பார்வதி அவர்களின் முதல் புதல்வனான கணேசன் செல்வத்தையும்,
வாழ்வில் செழிப்பையும் வழங்கக்கூடியவர். அனைத்து வீடுகளிலும், பெரும்பாலான
தெருக்களிலும் இருக்கும் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு காரியமும்


மந்திரங்கள்

பலன்கள்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து
கஷ்டங்களையும் நீக்கி நீங்கள் வாழ்வில் வளம் பெற உதவும். மேலும் உங்கள்
வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடித்து உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சியையும், அமைதியையும் வழங்கும்