தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில், (என்.சி.இ.ஆர்.டி.,) பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு, இரண்டு கட்டங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு, தமிழகத்தில் நேற்று நடந்தது.அறிவுத்திறன் தேர்வு இரண்டு மணி நேரமும், கல்வி திறன் தேர்வு இரண்டு மணி நேரமும் நடந்தது.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வுக்கு பதிவு செய்த, 177 பேரில், 167 பேர் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பதிவு செய்த, 225 பேரில், 158 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில், (என்.சி.இ.ஆர்.டி.,) பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு, இரண்டு கட்டங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு, தமிழகத்தில் நேற்று நடந்தது.அறிவுத்திறன் தேர்வு இரண்டு மணி நேரமும், கல்வி திறன் தேர்வு இரண்டு மணி நேரமும் நடந்தது.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வுக்கு பதிவு செய்த, 177 பேரில், 167 பேர் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பதிவு செய்த, 225 பேரில், 158 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.








