பொருளாதாரம் குறித்த பாடத்தை 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு
பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் முன்னாள் மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர் எழுதிய, "UNDAUNTED" SAVING THE IDEA OF INDIA என்ற புத்தக வெளியீட்டு
விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பார்வையாளர்கள் மற்றும்
சிறப்பு விருந்தினர்களின் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதிலளித்தார்.
அப்போது, பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறம் என்பது, வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்குவதுதான்
என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...