நடப்பு
கல்வியாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளது. தேர்தல் நடைபெற
இருப்பதால் அனைவரின் கவனமும் அதை நோக்கியே இருக்கிறது. ஆண்டுதோறும் மே
மாதம் நடைபெற வேண்டிய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான
அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இந்த ஆண்டாவது பணிமாறுதல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தேர்தல் முடிந்த பின் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இந்த ஆண்டாவது பணிமாறுதல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தேர்தல் முடிந்த பின் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...