இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையும் -பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல் .
சனிக்கிழமைகளில்
விடுமுறை
செய்தியை நன்றாக படியுங்கள்
நமது சங்கத்துக்கு கிடைத்த வெற்றி
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் எக்ஸ் எம் எல் சி அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நாளை சனிங்கிழமை அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் நாளை மட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி களை சேர்ந்த 6 முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சனிக்கிழமை முதல் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் விடுமுறை என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது நமது சங்கத்துக்கு கிடைத்த வெற்றி.
நன்றி
சாமி
மாநில சட்ட செயலாளர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...