சென்னை : பள்ளி காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது.
இந்த தேர்வுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக தனித்தனியே கால அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. வரும், 30ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, அக்., 1 முதல் விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 6ல் பள்ளிகளை திறக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. விடுமுறைகளில் மாற்றம் இருந்தால், தேர்வு முடியும் போது அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...