கள்ளக்குறிச்சிமாவட்ட
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் கீழ்
செயல்படும் நகர்புற சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட
நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார
ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பதவிகள்
இடம்பெற்றுள்ளன.
பணியின் விவரங்கள்:
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
மருத்துவ அலுவலர் | 1 | 40 | ரூ.60,000 |
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II | 1 | - | ரூ.14,000 |
மருத்துவமனை பணியாளர் | 1 | - | ரூ.8,500 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
மருத்துவ அலுவலர் | MBBS தேர்ச்சி |
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II | 2 வருட Multi purpose Halth worker(male) / Health Inspector / Sanitary Inspector course training |
மருத்துவமனை பணியாளர் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5.45 மணி வரை.