திறந்த புத்தக தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்துகிறது:
பள்ளிக் கல்வி என்பது வகுப்பறை அளவில்
மட்டும் இல்லாமல், அதனைத் தாண்டியும் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், 9
மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு ஓபன் புக் (Open Book) எனப்படும் திறந்த
புத்தக தேர்வு முறையை சிபிஎஸ்இ இந்த ஆண்டு முதல்
அறிமுகப்படுத்துகிறது.
12-ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு முதல் திறந்த புத்தக முறைத் தேர்வை
சிபிஎஸ்இ கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...