திருவாரூர் அருகே பேரளத்தில் சங்கரா
மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களின் நினைவுத் திறனை அதிகரிக்க உதவும்
நோக்கில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 750 மாணவ, மாணவிகள் தங்கள்
நினைவுத் திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர். 200 ஆங்கில வார்த்தைகளை
அகர வரிசைப்படி திரும்பக் கூறுதல், வார்த்தைகளை இடம் மாற்றி கேட்ட போதும்
வரிசை எண்ணை
நினைவுக் கூர்ந்து திரும்பக் கூறுதல் உள்ளிட்டவற்றை மாணவர்கள்
செய்து காட்டினர்.
மாணவ மாணவிகளின் சாதனையை, லிம்கா சாதனை
ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆய்வு நடத்தினர். இந்த நினைவுத்
திறன் சாதனை நிகழ்ச்சி தங்களுடைய எதிர்காலப் படிப்பிற்கு மிகவும்
உதவிகரமாக அமையும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...