பள்ளிப் படிப்பில் இசை மற்றும் கலை அம்சங்கள்:
பள்ளிப் பாடத்திட்டத்தில், இசை மற்றும் கலைப் பாடங்களை சேர்க்கும் முடிவை, மேகாலயா மாநில அரசு எடுத்துள்ளது. மாணவர்களுக்கு, கற்றலை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இணைந்த Project -க்கு
தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. மாணவர்களுக்கு, சம
நிலையிலான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், எனவேதான் இசை
உள்ளிட்ட அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன என்றும்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...